The time has come to travel to your destiny..

வருக வணக்கம்!

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

ஓம் ஞான தேவாய வித்மஹே வித்யா ராஜாய தீமஹி தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.
காயத்ரி மந்திரம்
கோயில் போகலாமா ?

இந்த பதிவில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில்பற்றியும் இக்கோவிலின் வரலாறுபற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இத்திருத்தலத்தின் தேவியான பெரியநாயகி அம்மனுக்குதனி ராஜகோபுரமும் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.

அஷ்டமிகளில் பைரவரை வழிபடுவதால் தீராத வியாதி, பகை, அகங்காரம், முப்பிறப்பில் செய்த தீவினைகள், திருமண தடை இவையாவும் நீங்கி எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று பெருவாழ்வு வாழலாம்.

alayatra-membership1

இந்ததிருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் அதிகாலையில்சூரிய உதயத்தின் போது சூரியகதிர்கள் நேரடியாக கருவறைலிங்கத்திருமேனியின் மேல்விழுவது காண்பதற்கு அரியசிறப்பாகும்.

இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை “காயநிர்மாலேஸ்வரர்’ என்கின்றனர். “காயம்’ என்றால் உடல், “நிர்மலம்’ என்றால் பரிசுத்தம் என்று பொருள்.

பொதுவாக கால பைரவர் வழிபாடு வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக காசியில் பைரவருக்கு தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. காலபைரவரே காசி மாநகரின் காவல் என்பது ஐதீகம். இவரே சிவாலயங்களிலன் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.

0
தொடர்புக்கு

நீங்கள் அறிய விரும்பும் கோவில் பற்றிய தகவல்களுக்கு

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp